அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஏகாதிபத்தியவாதிகளின் முழு ஒத்துழைப்புடன் பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரவேல் நடத்தும் மனிதப் படுகொலைகள் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை அருவருப்புடன் கண்டிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு அறிக்கை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்...
இலங்கையில் இன்று மேலும் 1786தொற்றாளர்கள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனோடு இதுவரைக்கும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 139,871 ஆக அதிகரித்துள்ளதோடு 1352 பேர் சுகமடைந்துள்ளனர்...
தவறான முறையில் 6 இலக்கம் கொண்ட குறீயீடு வட்ஸப் மூலம் கிடைக்கப்பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடமிருந்து குறித்த செய்தி...
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள டவ்தே புயலால் ஏற்படும் கனமழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும்படி முதல்வர் உத்தவ் தாக்கரே மாவட்ட நிர்வாகங்களை உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் டவ்தே புயல் காரணமாக கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...