முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் 800 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மேல்...
குர்ஆன் மத்ரசா, பகுதி நேர ஹிப்ழ் மத்ரசா, மற்றும் அஹதியா ஆகிய முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படல் வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய நாட்டின் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலம் முக்கியமான ஒரு பிரதேசமாகும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதனது தலைவியான மம்தா பானர்ஜியும் முக்கியமான பல அரசியல் பாத்திரங்களை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில்...
கொரோணா வைரஸை உருவாக்கிய நாடு சீனா என்ற சந்தேகம் இன்னமும் பலர் மத்தியில் இருந்து வருகின்றது. அது சரியா பிழையா அந்தக் கூற்று உண்மையா பொய்யா என்ற வாதங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க...
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஆஸ்பத்திரிகளில் இருந்து தமக்கு ஆக்சிஜன் வழங்குமாறு அவசர தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் இதுபோன்ற தகவல்கள் பல...