கொவிட் தொற்றின் பரவலில் இலங்கையின் நிலையை , இந்தியாவுடன் ஒப்பிட முடியும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் 1600ற்கும் அதிகமானோருக்கு...
சந்தைகளில் சமையல் எரிவாயுவுக்கும் ,12.5 கிலோகிராம் நிறை கொண்ட எரிவாயு கொள்கலன்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாட்டில் பல...
உலகம் முழுவதும் covid-19 தடுப்பூசியை தயாரிப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் இந்தியாவின் சரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்
அந்தப் பொறுப்பை மிகத் துணிச்சலாக ஏற்று உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர் என்ற பெருமையை தனதாக்கிக்...
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் செயற்பாடுகள் மே மாதம் 3ஆம் திகதி முதல் ஏழாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட தாக அமையும் என்று நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ...
இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய 408,323 பேர் தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.