Admin

19401 POSTS

Exclusive articles:

“கொரோனவை கட்டுப்படுத்த தவறியது மோடி அரசு; வேடிக்கை பார்க்கிறது உச்ச நீதிமன்றம்” | சிவசேனா காட்டம்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் சுப்ரீம் கோர்ட் பார்த்துக்கொண்டிருக்கிறது என்று சிவசேனா குற்றம் சாட்டியிருக்கிறது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசு...

பிரதமர் மகிந்தவுடனான சந்திப்பின் பின்னர் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம்(29) சந்தித்து கொவிட்19 வைரஸ் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கையின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அத்தோடு சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு கொண்டு...

கொவிட்டின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்-பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவிப்பு!

வூஹான் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்து இது தொடர்பான அவதானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்ததைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச அவர்களும் எதிர்க் கட்சியினரும் தொடர்ச்சியாக பல முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

பிணைமுறி மோசடி வழக்கை அர்ஜுன் மகேந்திரனின்றி முன்னெடுத்து செல்ல தீர்மானம்!

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை, அதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி.பஞ்சீஹேவா ஆகியோரின்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல கொழும்பு மூவரடங்கிய...

மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 2ஆம்  கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது. மாவட்ட ரீதியில்...

Breaking

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற இரு அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
spot_imgspot_img