Admin

19394 POSTS

Exclusive articles:

நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் வக்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

▪️கொவிட் 19 செய­லணி மற்றும் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­களை நோன்பு முடி­யும்­வரை மூடி­வி­டு­வ­தற்கு வக்பு சபை தீர்­மா­னித்­துள்­ளது. ▪️நாட்டின் பல பகு­தி­களில் அநே­க­மான பள்ளி வாசல்களில் கொவிட்...

COVID19 – `இம்முறை குழந்தைகள், இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!’ | நிபுணர்கள் சொல்வது என்ன?

முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிக அளவிலான குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவில் தற்போது, ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான கோவிட் தொற்று ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத், அகமதாபாத்,...

Muslim Aid Sri Lanka இன் “Feed The Fasting” திட்டத்தின் உலர் உணவு வினியோகம்

திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நாமல்வத்த கிராமங்களில் ஏப்ரல் 15 ஆம் திகதி உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. Muslim Aid  இந்த ரமழானில் குறைந்தது 5000 குடும்பங்களை சென்றடையவும், ஒரு மாத நோன்பு...

ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு | இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

நாட்டில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பொது மக்கள் கொரோனா பரவாமல் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...

நாடு மீண்டும் முடக்கப்படுமா? | பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தலைவர் உபுல் ரோஹன

ஆகக்குறைந்தது 4 நாட்களுக்கு நாடுமுழுவதும் முடக்க நிலையை அமுல்படுத்தி, வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார். இது தொடர்பான...

Breaking

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...
spot_imgspot_img