Admin

19699 POSTS

Exclusive articles:

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (29) மாலையிலிருந்து மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டை ஒழுக்க வீழ்ச்சியில் இருந்து பாதுகாப்பதில் மகா சங்கத்தினருக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது: சோபித்த தேரர் ஜனன விழாவில் ஜனாதிபதி

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 வருட வாழ்க்கை மற்றும் 64...

மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிகாட்டுதல் தியான அம்சத்தை அறிமுகப்படுத்தும் TikTok

TikTok தனது உலகளாவிய பாவனையாளர்களின் மனநலத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வயதினருக்கும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளை அணுகக்கூடியதாக்க ஒரு புதிய in-app வழிகாட்டுதல் தியான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளம் உலகம்...

துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டது.

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 28ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. 2025 மே மாதம் 29ஆம் திகதி, வியாழக்கிழமை...

முஸ்லிம் பெண்களின் அன்றாட வாழ்க்கையை ஆராயும் ‘ஹார்ட் லாம்ப்’ நூல்: சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர்!

கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனின் டேட் மாடர்னில் நடந்த விழாவில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக உள்ள எழுத்தாளர் மேக்ஸ் போர்ட்டர்...

Breaking

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...
spot_imgspot_img