இலங்கை விமான படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவின்போது...
புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கார்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர்.
புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ என...
நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இன்று (8) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, நடைமுறை குறித்த கேள்வியை எழுப்பியபோது ஏற்பட்ட சிக்கல் சூழ்நிலை...
பாகிஸ்தானை அழிக்க வேண்டாமா என வட இந்திய ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இல்லை. அங்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்" என சொல்லி மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார் பீகாரை சேர்ந்த சிறுவன் ஒருவன்.
இந்தியாவும்...
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ.ஜயசுந்தரவின் சேவைக்காலம் 2025.05.06 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நியமனம்...