நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முந்தைய காலங்களில் பல அனர்த்தங்களின் போது புத்தளத்தில் பெரிய பள்ளிவாசல், ஜம்மியத்துல் உலமா,...
மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த கவனம் செலுத்துமாறு நீர்ப்பாசனத்...
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.
வைத்தியசாலை ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், தற்போது ஐந்து...
மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நூற்று ஐம்பத்தேழு (157) பேரை கடற்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் மீட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை...