இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலவச சுகாதார...
இன்று (23) மாலை முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும்...
பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் ஆய்வக சோதனையின் போது, 56 பஸ்...
கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத சாதாரண லேப்ரடோரைட் வகையை சேர்ந்தவை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கல் தொடர்பான பரிசோதனைகளை...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட இந்தப் பயணத்தில் IMF பிரதிநிதிகள் குழு அண்மையில்...