காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றிரும் அதேநேரம் காசாவில் இருந்து ஒருபோதும் வெளியேறுவதில்லை என்று பலஸ்தீனர்கள் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரம்பின் இந்த...
நாட்டில் அண்மைய நாட்களாக இருப்பதால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அதன்படி நாட்டில் இன்று...
அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவதாகவும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின்...
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பான மற்றும்...
2022 மே மாத போராட்டக் காலத்தில் சொத்துக்கள் சேதமடைந்ததாக தெரிவித்து 43 அரசியல்வாதிகள் ரூ. 1.22 பில்லியனுக்கும் அதிகமான நிதியை அரசாங்கத்திடமிருந்து நட்ட ஈடாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும்...