ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில்...
தமது இராணுவப் பிரிவான "அல்கஸ்ஸாம்" இன் சிரேஷ்ட தளபதிகளான பிரதான படைத் தளபதி முஹம்மத் தைப், பிரதித் தளபதி மர்வான் ஈஸா, ஆயுதப் பிரிவின் தளபதி காஸி அபூ தமா ஆ ,மனித...
கஹட்டோவிட ஓகொடபொல ஸகாத் நிதியமும் கஹட்டோவிட, ஓகொடபொல உடுகொட உலமா சபை கிளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்' எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவொன்று சுதந்திரத் தினத்தன்று பெப்ரவரி...
நேற்று, 2025.01.31, கள்-எலிய அல்-மஸ்ஜிதுஸ் ஸுப்ஹானியில், ஜும்மா தொழுகையின் பின்னர் ஒரு அறிவித்தல் வாசிக்கப்படுகிறது.
"எமது பள்ளிவாசலுக்கு முன்னால், இன்று காலை ஜனாசா சேவைக்கு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனமொன்று அதன் திறப்புடன், கொண்டு...
கேரள ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும், கேரள நத்வதுல் முஜாஹிதீன் (KNM) பொதுச்செயலாளருமான எம்.முஹம்மது மதனீ காலமானார்.கேரள மாநிலத்தில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான முஹம்மது மதனீ அவர்கள் சிறந்த எழுத்தாளரும் மார்க்க பிரச்சாரகரும்,...