Admin

18059 POSTS

Exclusive articles:

அறுகம்பை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக...

தேசிய மக்கள் சக்தி எம்.பியாக பதவியேற்ற நிஷாந்த ஜயவீர!

தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  யூ.டி. நிஷாந்த ஜயவீர சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற...

பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்களை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு  உத்தரவிட்டது. அந்த வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்த தேவையான நிதி,...

சிங்கப்பூரின் மூத்த முஃப்தி ஷேக் சையத் ஈசா செமாய்ட் மறைவு: மத நல்லிணக்கம் மற்றும் சமூக சேவையில் மறக்கமுடியாத பங்களிப்பு

சிங்கப்பூரின் நீண்ட காலம் சேவையாற்றிய முஃப்தி, ஷேக் சையத் ஈசா செமாய்ட், திங்கள்கிழமை (ஜூலை 7) தனது 87வது வயதில் காலமானார். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (MUIS), ஒரு ஊடக அறிக்கையில், "ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய...

Breaking

ராஜிதவின் மனு அடுத்த மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

இலங்கையின் சிறந்த படைப்பாற்றல் மிக்க விளம்பரப் பிரச்சாரங்களைக் கௌரவிக்கும் TikTok Ad Awards 2025

TikTok நிறுவனம் METAP (மத்திய கிழக்கு, துருக்கி, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும்...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக விசேட நீதிமன்றம் நிறுவப்படும்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும்...

ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்...
spot_imgspot_img