இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர், இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் லெவன் ஜகார்யன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
இரு நாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான இந்த...
ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. தலைநகர் சென்னை தேர்தலுக்குத் தயாராகி வருகிறது.
சென்னையில் திமுக - அதிமுக 12தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன....
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் தனது துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின்...
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சாதகமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் நடந்து ஏழாம்...
இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே நல்லெண்ணம், கருணை மற்றும் ஒற்றுமையை...