காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் , இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் கடந்த 2025 அக்டோபர் 10...
‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே களுத்துறை, கண்டி, நுவரெலியா...
Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான வடிவமைப்பையும், எதிர்கால நோக்கையும் கொண்டு இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
கொழும்பு, செவ்வாய், ஜனவரி...
மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்'' என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 4.15 மணி...
தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை மறுபரிசீலனை செய்து 2027 இல் தொடங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு...