இலங்கை பத்திரிகையாளர் சங்கம் (SLPA) தனது 69வது ஆண்டு விழா மாநாட்டில் இலங்கை பத்திரிகை துறையில் கெளரவமான பங்களிப்பை வழங்கிய பத்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகளின் கீழ்...
எழுத்து- காலித் ரிஸ்வான்
வருடாந்தம் டிசம்பர் 18ஆம் திகதியன்று, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் பெருமையை பறைசாற்றும் விதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உலக அரபு மொழி தினத்தைக் கொண்டாட...
யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (16) அவரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம்...
இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய குறிப்பேட்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (16) ஏறாவூர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞன்...
தனது சொந்த மக்களில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்ற டமஸ்கஸின் கசாப்புக்கடைகாரன் என்று வர்ணிக்கப்படும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஆதரவுடைய சிரிய சுதந்திர இராணுவத்தால் பதவி...