அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19...
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்க துணை...
நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பமான வானிலை...
பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து அதிகளவு பணம் செலவிடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான நிகழ்ச்சிகளை மிகவும் எளிமையான முறையிலும் குறைந்த செலவிலும் நடத்துமாறு அமைச்சு...
சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த 2026 மார்ச் 30 அன்று, பாகிஸ்தானின் பஹவல்பூர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (The Islamia University...