சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த தானப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை. நடைபெறவுள்ளது.
தேசிய இரத்த வங்கியின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், "உங்கள் இரத்தம்...
இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள், நிதி மற்றும் தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர்களைச் சந்தித்து வர்த்தகத் துறையில் நிலவும் முட்டுக்கட்டைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நிதி...
ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு...
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை (10) புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபோது...
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிப்புறங்களில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளை...