அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA)...
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சிரிய தலைநகர் டமாஸ்கஸிற்கு வருகை தந்தனர்.
அங்கு அவர்கள் சிரியத் தலைவர் அஹமது அல்-ஷாராவுடன் (Ahmed al-Sharaa) முக்கிய...
இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்காக...
இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகளைக் கொண்ட “தர்மசக்தி அமைப்பு”, தற்போது நிலவி வரும் அமெரிக்கா மற்றும் ஈரான்...
புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக மேம்பட வேண்டுமென ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய டிஜிட்டல் யுகத்தை நோக்கி பரிணாமமடையும் போது இது மிகவும்...