பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப இலக்கங்களை அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இன்று (16) பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களின் வேட்பாளர்களின் விருப்ப இலக்க பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை நிலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
இன்றையதினம் (16) நாட்டின் வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன்,...
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்று செவ்வாய்கிழமை (15) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆரம்பமாக மல்வத்து மகா...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏக்கல சென்ட்குறோப் தோட்டத்திற்கு அண்மித்ததாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாயுள்ள 10 ஏக்கர் காணியின் 2 ஏக்கர் 2 றூட் காணித்துண்டில் ஏக்கல கைத்தொழில் பேட்டையின் உப மின் நிலையத்தை...