Admin

19851 POSTS

Exclusive articles:

இஸ்ரேல் – லெபனான் போர் தீவிரம்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 7,600 இலங்கை தொழிலாளர்கள் லெபனானில் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் தென்பகுதிகளில் வசிப்பதாக லெபனான் தூதுவர்  கபில...

பொதுத்தேர்தல் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க  தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள்...

மின்னணு விசா முறை தற்போது ஒன்லைனில்

இலங்கையின் பழைய ஒன்லைன் விசா முறை மீண்டும் வந்துள்ளது. சர்ச்சைக்குரிய புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியதைத் தொடர்ந்து புதிய அரசு இந்த செயல்முறையை திருத்தியுள்ளது. உங்கள் விசாவிற்கு இங்கே விண்ணப்பிக்கவும்   Link :- https://eta.gov.lk/slvisa/

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்!

இலங்கையின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 6 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள்...

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம்: பிரதமரின் உத்தரவு

அரசியல்வாதிகளை  பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (26) வலியுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Breaking

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை: விசிக, முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய பதவிகள்.

விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர்...

இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இரகசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மையங்கள் : வெளிநாட்டவர்கள் கைது

இரத்மலான சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்...

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஹில் டோல் எழுதிய தேசிய பாதுகாப்பு குறித்த ‘Security Beyond Empowerment’ என்ற நூல் வெளியீடு!

இலங்கை பொலிஸ்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு உளவுத்துறையின் மூத்த நிபுணரான ஓய்வுபெற்ற...

கொழும்பில் குவைத் தூதருக்கு பிரம்மாண்ட வரவேற்பு: இருநாடுகளின் மனிதாபிமான ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி!

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில், இலங்கையின் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக...
spot_imgspot_img