உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.
அந்நாட்டின் வொஷிங்டன் நகரில் ஜனநாயக...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லொறியில் 40 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்...
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்க வங்கியொன்று கடனை செலுத்தத் தவறியமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக 'புளூம்பேர்க்'கை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் 'ஹெமில்டன்...
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும்,
இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355...
முன்னாள் அமைச்சர் காமினி லொகுகேவின் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இருந்த பெரிய பதாகை ஒன்றிற்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின்...