இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஒக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கில் அவர் ஆஜராகாத காரணத்தினால் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த...
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 7,500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், தமக்கு அதிகாரம் அற்ற முறைப்பாடுகள் அவற்றில் உள்ளதாக அதன்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொருளாதாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக மூன்று பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐ.எம்.எஃப். தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையில் இன்று (ஒக்டோபர் 12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில்...
நாட்டின் சட்டத்தின் படி சிறுவர்களை கேடயமாக அணிவகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது பாரிய குற்றமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பில் ஜனாதிபதி...