சர்வதேச நாணய நிதிய சபையானது வருட இறுதிக்குள் 2.9 பில்லியன் டொலர் கடனொன்றை வழங்கும் என இலங்கை எதிர்பார்க்கிறது என மத்திய வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறுசீரமைப்பு திட்டம் குறித்த வீடியோ மாநாட்டின் போது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதான அரச நிறுவனங்களின் 18 கட்டிடங்கள் உட்பட பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றும் விசேட வர்த்தமானி...
கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அரசு சார்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி கலந்து கொண்டார்.
இந்த...
கோயில்கள், தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணத்தில் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க...
எதிர்வரும் காலப்பகுதியில் கோதுமை மாவின் விலை குறைவடையும் என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை எதிர்வரும் 10 நாட்களில் நாட்டை...