அரசியல்

‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்யும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை’

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை சித்திரவதை செய்ததாக நிரூபிக்கப்படும் மாணவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதன்படி, குற்றவாளிகளை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், அவர்களின் பட்டங்களை...

ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்!

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார். இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ.பொன்டரேவ் இலங்கை விமானப் படை தளபதி எயார் மார்ஷல்...

உணவுப் பற்றாக்குறையால் 20 குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர்?: பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

அநுராதபுரம், விளாச்சியவில் உள்ள மூன்று பாடசாலைகளில் உணவின்றி பாடசாலைக்குச் சென்ற 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் நேற்று செப்டம்பர் 21 ஆம் திகதி மயங்கி விழுந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரம் மாவட்ட...

இலங்கையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகிறது என்கிறார் அலி சப்ரி

நாட்டின் அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்தரமாக நடைபெறும்...

அதிக அஃப்லாடாக்சின் கலந்த உணவுகளை உற்பத்தி செய்த 3 நிறுவனங்களுக்கு அழைப்பு!

குழந்தைகளுக்குப் அதிகளவிலான அஃப்லாடாக்சின் கொண்ட பொருத்தமற்ற உணவுப் பொருட்களை தயாரித்து விநியோகித்தமைக்காக மூன்று நிறுவனங்களின் பணிப்பாளர்களை நவம்பர் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க அழைப்பாணை விடுத்துள்ளார். கொதடுவ ...

Popular