அரசியல்

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நாடுகளுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் 'Qi Zhenhong' அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். இதன்போது, ஒரே சீனா கொள்கை மற்றும்...

பேருந்து கட்டணம் தொடர்பான அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும்  என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.38ல் இருந்து ரூ.34 ஆக...

காலி முகத்திடல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சடலங்கள் தொடர்பில் உடனடியாக விசாரிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்!

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் சடலங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

முச்சக்கர வண்டிகள் மீண்டும் வழமைக்கு திரும்பின !

QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான முச்சக்கர வண்டி சேவைகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல மாதங்களாக முச்சக்கரவண்டி சாரதிகள் எரிபொருள் வரிசையில் தங்கியிருந்ததுடன், இதன்...

போராட்டத்திற்கு காரணமான அனைத்து விடயங்களுக்கும் விரைவில் தீர்வு வழங்குக: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுவதற்கு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜம்இய்யதுல்...

Popular