புத்தளத்து மக்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் கையேந்தும் நிலையை மாற்றி தங்களுக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் அரசியலில் கால் பதித்தது.
இவ்வாறு அகில...
2025 ஆம் ஆண்டின் முதல் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன் படி, ஒவ்வொரு...
பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளாா்.
அதனடிப்படையில், 450 கிராம் நிறையுடைய பாணின் விலை...
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு சமுகமளிக்க முடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கொழும்பு,...