தேசிய தொலைக்காட்சியில் (ரூபவாஹினி) ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தை சுற்றி ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த போராட்டங்கள் காரணமாக அவர்களின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொலைக்காட்சி கழகத்தின்...
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின்படி இன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இதுவரை ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை என...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 13 புதன்கிழமையன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து விலகியிருந்தமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி...
கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் கதவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் திறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் லோட்டஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு வருகிறது.
விமானத்தின் நோக்கம் என்ன என்பது...
மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும், இன்று ஜூலை 13 புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும்...