இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர், சவூதி மன்னர் சல்மானின் அழைப்பின் பேரில் விருந்தினராக நியூசிலாந்தில் இருந்து 60 யாத்திரிகர்கள் குழு இந்த ஆண்டு ஹஜ் செய்கிறார்கள்.
இந்த யாத்திரிகர்களில் 2019 ஆம் ஆண்டில் நடந்த...
டொலர்களை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான எரிபொருளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இலங்கை பெற்றோலியக்...
6.26 மில்லியன் இலங்கையர்கள் தங்களின் அடுத்த உணவு குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
அந்தத் திட்டத்தின் மூலம் உலகின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பின்மை மதிப்பீட்டில், இலங்கையில்...
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 48 மணித்தியாலங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் எரிபொருள்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது.
இந்த சந்திப்பு கொழும்பு ஹவ்தோர்ன் பிளேஸில் இல் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...