அரசியல்

‘சட்டவிரோதச் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது’:பொலிஸ் மா அதிபரின் விசேட அறிக்கை

அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதிலும், அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்த்து, சட்டரீதியாக பணிபுரியும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்த்து, மிகுந்த பொறுப்புடன் செயற்படுமாறு பொலிஸ் மா...

நாளைய புனித அரபா தின உரையும் தொழுகையும் முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முஹம்மத் பின் கரீம் அவர்களால் நிகழ்த்தப்படும்!

இம்முறை அரபா தின தொழுகை மற்றும் உரையை ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் பின் கரீம் அல்...

எரிபொருள் பற்றாக்குறையால் பேக்கரிகள் மூடப்படும் அபாயம்!

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலங்களில் பேக்கரி தொழில் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர். நாடளாவிய ரீதியில் 50சதவீதம் பேக்கரிகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன, அதுவும் கொள்ளளவு குறைவாக உள்ளது. மா,...

கடவுச்சீட்டு பெற வரிசையில் நிற்கும் போது கர்ப்பிணி பெண்ணொருவருக்கு பிரசவ வலி!

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 26 வயதுடைய  கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ அறிகுறிகள் தோன்றியது. இதனையடுத்து இராணுவம் தலையிட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து...

‘சர்வபக்ஷிக அரகலகருவோ’ நான்கு அம்ச பிரேரணையை முன்வைத்தனர்!

'கோட்டா கோ ஹோம்' மக்கள் போராட்டத்தை ஆதரிக்கும் சிவில் அமைப்பான சர்வபக்ஷிக அரகலகருவோ' போராட்டத்தை வென்றெடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு' பொது மாநாட்டை நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம்...

Popular