அரசியல்

புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை: பிரதமர்!

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும்...

‘உலமா சபை தலைவர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை விரைவில் அறிவிப்பேன்: றிஸ்வி முப்தி

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பதவியினை பொறுப்பேற்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை ஏழு நாட்களுக்குள் அறிவிப்பேன் என அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார் அதேநேரம் இப்பதவியானது தனக்கு பாரிய சுமையானதொன்றாகும், இந்தத்...

‘கட்சி பேதமின்றி நியாயமாக நடந்து கொண்டேன்’ : ஐரோப்பிய தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஐரோப்பிய தூதுவர்கள் குழுவொன்று இன்று (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது, இலங்கைக்கு இக்கட்டான காலங்களில் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அந்தக்குழு உறுதியளித்துள்ளது. நேற்று காலை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை...

விவசாயத்துறை அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறை ரத்து!

யூரியா உர விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ஜூலை 06 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 65,000...

இந்தியாவினால் இரண்டாவது நிவாரண உதவி தொகை அரசாங்கத்திடம் கையளிப்பு!

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 14,700 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் பவுடர் மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கிய 3 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்களை  இந்திய...

Popular