எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் இரண்டாவது நாளாக இன்று (24) காலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நாட்களாக பஞ்சிகாவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கிடைக்காததால் மக்கள் பல நாட்களாக...
பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவுஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு...
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீட்டு சமையல் எரிவாயுவிற்கு மாற்றாக விறகுக்கு மாறியுள்ளனர்.
அதற்கமைய இந்த இடைக்கால முறைமையை கையாள்வதில் போதிய அறிவு இல்லாததால் மக்களிடையே தீக்காயங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில்...
இன்று காலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம், பண்டுலகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில்...
'ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது' என வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கைதுகள், கடத்தல்கள் மற்றும் மிரட்டல்களை உடனடியாக நிறுத்துங்கள், பேச்சு மற்றும் கருத்து உரிமைகளைப் பாதுகாக்கவும்...