ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கான திருத்த வகுப்புகள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர்...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந் நிலையில், அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதுடன், அக்கட்சியின் முயற்சிகளை...
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வீட்டுப் பணிப் பெண்களாக வெளியேறும் இலங்கைப் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21 வயதாக அரசாங்கம் திருத்தியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம்...
இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கட்சியின் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இந்த வாரம் பாராளுமன்ற நடவடிக்கைகளை...
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இன்று (21) இடம்பெற்றது.
இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர், கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மற்றும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...