அரசியல்

இன்று இரவு முதல் அரிசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்க வேண்டும்: டட்லி சிறிசேன

அனைத்து அரிசி வகைகளும் அரச அங்கீகாரம் பெற்ற கட்டுப்பாட்டு விலைக்கு இன்று இரவு முதல் விற்பனை செய்யப்பட வேண்டுமென அரிசி ஆலைகள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறுமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல்...

திஸ்ஸமஹாராம பகுதியில் விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திஸ்ஸமஹாராம பிரதேச செயலகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார். இதன்போது அமைச்சர் அவ்விடத்தை விட்டு வெளியேறியதும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக நின்றிருந்த மக்கள் குழுவினால் கடும்...

அடுத்த வாரம் கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு ‘ஒன்லைன்’ கல்வி!

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்  அடுத்த வாரம் மூடப்படும். அதற்கமைய  எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி முதல் அடுத்த வாரம்...

‘நாட்டு மக்கள் எவரும் பசியோடு வாடக்கூடாது’ :பிரதமர்

உணவு நெருக்கடியில் எவரும் பசியோடு வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் இன்று (17) காலை பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றும் போதே...

Popular