அரசியல்

‘சில எம்.பி.க்கள் மற்றவர்களின் உடைகளை அணிந்து தான் சபைக்கு வருகிறார்கள்’ : பிரசன்ன

தரித்திரம் பிடித்தவர்கள், கஞ்சா அடிப்பவர்கள், சாராயம் குடிப்பவர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததனால் மற்றவர்களின் உடைகளை அணிந்து கொண்டுதான் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகைத் தருகின்றார்கள் என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...

மே 9 வன்முறைச் சம்பவத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்: தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காலி முகத்திடலில் உள்ள 'கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள 'மைனா கோ கம' ஆகிய இரண்டு அமைதியான போராட்டத்...

‘இரவு 8 மணிக்கு முன் சரணடையுங்கள்’ :நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஜூன் 9) உத்தரவிட்டுள்ளது. அவரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை...

வடக்கு, கிழக்கில் முதலாவது கணணி விஞ்ஞான துறையின் பேராசிரியர் எச்.எம்.எம்.நளீர்!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் மே மாதம் 28ஆம் திகதி முதல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணணி விஞ்ஞான (Computer Science) பிரிவுக்கு...

இந்த வருடம் 1 மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சவூதி அரசாங்கம் அனுமதி!

இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு ஒரு மில்லியன் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய 8 இலட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு யாத்திரிகர்களும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம்...

Popular