ரஸ்யாவின் 'ஏரோஃப்ளோட்' விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல, தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் ஆங்கில...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூன் 6 முதல் 12 வரையிலான மின்வெட்டு அட்டவணையை அங்கீகரித்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, ஜூன் 6-ஆம் திகதி முதல் 10-ஆம் திகதி வரை...
இன்று (ஜூன் 3) நள்ளிரவு முதல் வட், மற்றும் தொலைத்தொடர்பு வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பிரதிப் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இதற்கு ஏற்றாற் போல் தொலைபேசி கட்டணங்களும்...
பாணந்துறை பிரதேசத்தில் இன்று (3) நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...
மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 21ஆவது திருத்தச் சட்டத்தை உதைத்து அரசாங்கம் இன்னமும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் நகர்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்...