அரசியல்

பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்!

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ரோஹினி கவிரத்னவை அந்தப் பதவிக்கு முன்மொழிந்திருந்த நிலையில், அரசாங்கம் அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்திருந்தது. எனினும் பிரதி...

பிரதி சபாநாயகர் தேர்தல்: இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன!

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (17) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இதேநேரம் பிரதி சபாநாயகர் பதவிக்கு திருமதி ரோஹினி கவிரத்னவை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பரிந்துரைத்துள்ளதுடன், அஜித் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால்...

டீசல் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத தனியார் பேருந்துகள் இன்றும் இயங்குகின்றன!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 50 வீதமான தனியார் பஸ்களை இயக்க முடியும் என தனியார் பஸ் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், சில தூர பிரதேசங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக...

இன்று முதல் பாராளுமன்றத்திற்கு விசேட பாதுகாப்பு: உளவுத்துறை கண்காணிப்பை விரிவுபடுத்தவும் நடவடிக்கை

நாட்டில் இடம்பெற்ற பல வன்முறைச்சம்பவங்களையடுத்து பாராளுமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை இரட்டிப்பாக்க பாதுகாப்புத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில்...

பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர், றிஷாத்துக்கு அழைப்பு!

அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சு பதவி ஏற்காவிடின், அரசுக்கு...

Popular