அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தி, புதிய அமைச்சரவையில் எந்த பதவிகளையும் ஏற்காது: ரஞ்சித் மத்தும பண்டார

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலுள்ள எவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அதேநேரம், ஐக்கிய...

வன்முறை சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு மக்களிடம் சி.ஐ.டி வேண்டுகோள்!

அண்மையில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான, காயமடைந்த மற்றும் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய...

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளேன்: ரணில்

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது நியமனத்திற்குப் பிறகு இந்தியா-இலங்கை உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்...

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை அவர் பதவியேற்றுள்ளார். சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பதற்கு தான்...

‘ராஜபக்ஸக்களின் பாதுகாப்பிற்காக ரணில்அதிகாரத்தைப் பெறுகிறார்’: அனுரகுமார

ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ராஜபக்ச குடும்பத்தின் மீட்பராக இருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, கோட்டாபய ராஜபக்ச -...

Popular