அரசியல்

தேசிய நிறைவேற்று சபையொன்றை ஸ்தாபித்து அதனூடாக புதிய அமைச்சர்களை நியமிப்பது அவசியமாகும்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை போக்க புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய நிறைவேற்று சபையும் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள்...

போராட்டக் களமாக மாறியுள்ள காலி முகத்திடல் : 3ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி நாட்டிற்காக வீதியில் இறங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றும் முயற்சியாக கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக் களமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக நாடு முழுவதிலுமிருந்து...

நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் பிரச்சினை : சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று இன்று மாலை 7.00...

#WewantGota: ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவாக கண்டி, தங்காலையில் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 'பதவி விலகக் கூடாது' என தங்காலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் போராட்டம்...

மேலும் 5 குடும்பத்தை சேர்ந்த 19 இலங்கை அகதிகள் படகு மூலம் இராமேஸ்வரம் சென்றடைந்தனர்!

(Photo: என். லோகதயாளன்) நாட்டில் நிலவும் தொடர் போராட்டங்கள் மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ள நிலையில் மேலும் 19 இலங்கை பிரஜைகள் இன்று காலை மீன்பிடி படகுகள் மூலம்...

Popular