இலங்கையில் பேரினமைவாத பின்காலனிய அரசியல் ஒழுங்கு எழுபது ஆண்டுகளாக சிங்கள சமூகத்தின் மீது திணித்திருக்கும் சித்தாந்த அடிமைத்துவமும் அதன் வெளிப்பாடாக அவர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட Inferiority Complex, Fear Psychology ...
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு மேலும் மேலும்...
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 132 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேடப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர்...
உலகளாவிய கஞ்சா சந்தையில் கஞ்சா ஏற்றுமதியை செய்ய இலங்கைக்கு சட்டப்பூர்வ அனுமதி கோரும் மசோதா சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கஞ்சா ஏற்றுமதியால் 2026 ஆம் ஆண்டளவில் 90.4 பில்லியன்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கூட்டுப் பங்காளிகளாக இருந்தாலும், அண்மையில் தமது சொந்த விஞ்ஞாபனத்தை வெளியிட்ட 11 கட்சிகளும், மேலும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூடிய விரைவில் பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணையை...