அரசியல்

கல்பிட்டி- அனுராதபுரம் வரையிலான வாகன பேரணி பொலிஸாரால் இடைநிறுத்தம்!

கல்பிட்டியிலிருந்து அனுராதபுரம் வரை முன்னெடுக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் பேரணியை இலங்கை பொலிஸார் இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு தனியார் நிறுவனங்களுக்காக இந்த பேரணியை நடத்துவதற்கு 'ஸ்பின் ரைடர் கிளப்' என்ற தனியார்...

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி. தலைமையிலான மூன்று போராட்டங்கள்!

(File Photo) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜே.வி.பி கட்சி மூன்று தினங்களுக்கு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி தலைமையில் இந்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அதற்கமைய கொழும்பில் மார்ச் 18...

மத்திய வங்கி ஆளுநர் பதவி தொடர்பில் வெளியாகும் செய்தியை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு  உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

‘இலங்கை தொடர்பில், பிரிட்டன் விடுத்துள்ள பயண ஆலோசனை தவறாகும்’:வெளிவிவகார அமைச்சர்

இலங்கை தொடர்பாக பிரிட்டன் விடுத்துள்ள பயண ஆலோசனையில் தவறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம 'தவறான தன்மைகளை' அதன் தொடர்ச்சியான திருத்தங்களையும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதன் விளைவாக நாட்டின் 'எதிர்மறையான பிம்பம்' வெளிப்படுவதாகவும்...

‘பொதுமக்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்து நான் நன்றாக அறிவேன்’ :ஜனாதிபதியின் முழு உரை

அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது அவர் இவ்வாறு...

Popular