அரசியல்

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான  சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில்..!

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான  சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல்...

‘காணாமலாக்கப்பட்ட உறவினர்கள், மரணச் சான்றிதழை கேட்கவில்லை அரசியல் நீதியே கேட்கின்றனர்’: அருட்தந்தை சக்திவேல்

காணாமலாக்கப்பட்ட உறவினர்கள், மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை அவர்களுக்கான அரசியல் நீதியையே கேட்கின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல்  குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக 'நியூஸ்நவ்'...

செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தீர்மானம்!

சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக் கூடிய  பெரிய சவாலானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடராகும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நேற்றையதினம், இடம்பெற்ற ஜனாதிபதி...

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழுவை இன்று சந்தித்தார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்: ஜனாதிபதியை வெளியே வருமாறு கோஷம்!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட...

Popular