இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா அவர்களின் தலைமையில் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தேசிய கீதம் சிங்களம்...
நிலத்தடி குழாய்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில முக்கிய வீதிகள் இன்று(05) மூன்று கட்டமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் ரயில்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அனுராதபுரம், மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என அந்த...
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிப்பாய் ஒருவர் உட்பட பல கைதிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும்...
-ஏ. கே. ஹஷான் அஹமட்
இலங்கை 76வது சுதந்திர தின விழா சம்மாந்துறை அஷ்ஹேரியன் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (4) சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வருகை தந்த அதிதிகளால் தேசிய கொடி...