அரசியல்

ஸ்டோபெரி ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஏற்றுமதிக்காக நாட்டில் ஸ்டோபெரி பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஏற்றுமதிக்காக ஸ்டோபெரிகளை பயிரிடுவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்களால் முன்னதாக கோரப்பட்டிருந்தது. இதற்கமைய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திட்டத்திற்கு முதற்கட்ட நடவடிக்கையாக நுவரெலியாவில்...

‘பலஸ்தீன விவகாரத்தில் உலகின் தோல்வியும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்’: முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்!

பலஸ்தீன விவகாரத்தில் உலகின் தோல்வியும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் எனும் தலைப்பில் கலந்துரையாடலொன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு நாளை புதன்கிழமை பி.ப 5மணிக்கு கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள...

அல்-ஹாஜ் கலாநிதி ஹஸன் மௌலானா ஐக்கிய நாடுகளின் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமனம்!

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச சமாதான மாநாடு...

அரூஸிய்யத்துல் காதிரிய்யா” மத்ரஸாவின் “மீலாதுன் நபி”விழாவும், பரிசளிப்பு வைபவமும்!

கொழும்பு - மருதானை, மாளிகாகந்த வீதியில் அமைந்துள்ள "அரூஸிய்யத்துல் காதிரிய்யா" குர்ஆன் மற்றும் ஹிஃப்ழ் மத்ரஸாவின் "மீலாதுன் நபி" தின பெருவிழாவும், பரிசளிப்பு வைபவமும், மத்ரஸா அதிபர் "முகத்தமுஷ்ஷாதுலி" அல் ஆலிம் அல்...

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களை நிறுத்துமாறு கோரி ஐ.நா அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகஜர் கையளிப்பு!

காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடூர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 க்கு...

Popular