புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.இஸட்.அப்துல் நமாஸ் ஞாயிற்றுக்கிழமை (15) காலமானார்.
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியரான அப்துல் நமாஸ் புத்தெழில் பத்திரிகையின் ஆசிரியராகவும், புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் தலைவராகவும்,...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் தேர்தல் முறைமை திருத்தம் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, இது எனது நோக்கமல்ல. அரசாங்கத்தினதும் நாட்டு...
இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Bima Suci – 945’ எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர்.
‘KRI Bima...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட பரபரப்பபு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும்...
இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது காயமடைந்த இலங்கை பிரஜை, சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான...