அரசியல்

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஜனாதிபதி பணிப்புரை

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு...

மிருகத்தனமான முற்றுகையினாலும் ஆக்கிரமிப்பினாலும் பலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கான எதிர்வினையே இது:  இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கம்

வன்முறையைத் தணிக்குமாறு அழைப்பு விடுக்கும் அதே வேளையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் முற்றுகையையும் பலஸ்தீனிய நிலங்கள் மற்றும் அதன் மக்கள் மீதான அட்டூழியங்களையும் உடனடியாக நிறுத்துமாறும் தனது நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என்றும்...

நபி பிறந்த தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் நடைபெற்ற மவ்லூத் நிகழ்ச்சி!

ஜம்இய்யதுல் மஷாரீயில் ஹைரிய்யாஹ் அல் இஸ்லாமிய்யாஹ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மௌலூத் நபி நிகழ்வுகள் புத்தளத்தில் நேற்றுமுன்தினம் (10) மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றன. புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக அமைந்துள்ள மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த...

ரூ.4 பில்.கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கையும் சீன வங்கி இணக்கம்!

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் எக்சிம் வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன. நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும்...

கொழும்பில் பரவி வரும் கண்நோய்: கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தம் !

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரவி வரும் கண்நோய் தொடர்பில், சுகாதாரத்துறை தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றது. கொழும்பு மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள்...

Popular