நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில...
நிலவும் சீரற்ற காலநிலையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் டெங்கு...
சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில்...
ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகக் கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ளது.
‘நினைத்த இடத்திற்கு செல்லவும், -வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை எடுக்கவும்’ என்பதே இவ்வருட வாசிப்பு மாதத்திற்கான கருப்பொருளாகும்.
ஒக்டோபர் மாதத்தை வாசிப்பு மாதமாக கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ள...
இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் 'சமாதானத்துக்காக மொழி' எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் உரையாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தேசிய சமாதானப்பேரவையின்...