அரசியல்

வெலிகமயில் புனித மீலாத் பெருவிழா: வெளிநாட்டவர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

18 ஆவது வருடமாக இடம்பெற்ற புனித மீலாதுந் நபி பெருவிழா தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஆன்மீகத் தலைவர்  இமாம், ஷெய்ஹ், ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா...

கருத்து வேறுபாடுகளும் கொள்கைப் பிடிவாதங்களும் சமூகத்தை பிளவுபடுத்த இடமளிக்கக் கூடாது: தமிழ்நாடு ஜம்இய்யதுல் உலமா உப தலைவர்

நேற்றுமுன்தினம் இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜாமிஆ அன்வாருல் உலூம் அறபுக் கல்லூரியின் முதல்வரும் தமிழ்நாடு ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவருமான மௌலானா முப்தி முஹம்மத் றூஹுல் ஹக் அவர்கள் அகில இலங்கை...

பிரபல அறிவிப்பாளர் உவைஸ் ஷெரீப் காலமானார்!

அனுராதபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல அறிவிப்பாளரும் அனுராதபுரம் ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவருமான அல்-ஹாஜ் கலை நிலா உவைஸ் ஷெரீப் அவர்கள் இன்று (04) காலமானார். அன்னார் மர்ஹூம் சுல்தான் மொஹிதீன் (Town...

தொடரும் மழையுடனான காலநிலையால் 12 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 12 மாவட்டங்களை சேர்ந்த 34,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா,...

பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து: ஸ்தலத்திலே ஒருவர் பலி

ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டு  38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்தார். உயிரிழந்த...

Popular