அரசியல்

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!

தேசிய கல்வியியல் கல்லூரி வளாகமாக மேம்படுத்தி கல்வி தொடர்பான பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க...

ஊழலே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்; சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியில் ஊழல் கணிசமான பங்கைக் கொண்டிருந்ததாக சர்வதேச நாணய நிதியம் கண்டறிந்துள்ளது. “Sri Lanka Governance Diagnostic Assessment September 2023” என்ற தலைப்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நாட்டில் முற்றிலுமாக தடை செய்யப்படும் !

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் என சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமது தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஒரு தடவை மட்டும்...

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட எந்தவொரு விடயம் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் Deutsche Welle ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின்...

உயர்தர பரீட்சை தொடர்பில் சில தினங்களில் அறிவிக்கப்படும்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை பாராளுமன்றில்...

Popular