அரசியல்

கடந்த காலத்தில் செனல்-4 எமது நாட்டுக்கு என்ன செய்தது என நன்றாகத் தெரியும்’:பிள்ளையான்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலேயே “செனல்-4“ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே...

ஈஸ்டர் தாக்குதல்கள் ராஜபக்ஷக்களுக்கு தேவையற்றது: மொட்டு எம்.பி

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவையற்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த...

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பல புதிய முயற்சிகள் முன்மொழியப்படும்: ஜனாதிபதி

பொருளாதாரத்தை  ஸ்திரப்படுத்தும் வகையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பல புதிய முயற்சிகள் முன்மொழியப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல இரகசியங்களை வெளியிட்ட ‘சனல் – 4!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 'செனல் 4' ஊடகமொன்றினால் ஆவண படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 'ஸ்ரீ லங்கன் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்' என்ற பெயரில் குறித்த ஆவணப்படம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.35...

உயர்தரப் பரீட்சையில் 9,904 மாணவர்கள் மூன்று A சித்திகளைப் பெற்றுள்ளனர்

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 9,904 மாணவர்கள் மூன்று பாடங்களுக்கும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர். 2022 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் படி, 2022 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள்...

Popular