செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி,...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ...
இலங்கையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார்.
இந்நிலையிலேயே கே.எஸ்.அழகிரி 13...
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 315.2616 ரூபாவாகவும், விற்பனை விலை 328.9299 ரூபாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சிக்கண்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முதல் டொலரின் கொள்வனவு...
நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் தொடர்பில் 196 திருத்தங்கள் ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
சட்டமூலம்...